முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை செப்ரம்பர் 13 உடன் நிறைவு

 


கல்வி அமைச்சின் 2024 ஆம் கல்வியாண்டு திட்டமிடலின் படி, நா்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை நாளைய தினம் - 13.09.2024 வௌ்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

மூன்றாம் தவணைக்கான நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 19.09.2024 ஆம் திகதி வியாழக்கிழமை திறக்கப்படும்.

21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையொட்டி, 20.09.2024 ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்காக கல்வி அமைச்சு வௌியிட்ட நாட்குறிப்பேடு கீழே இணைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்கவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்