2024 உயர்தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம்




இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் 2024 உயர்தர விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு - 23.09.2024

பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்த தற்போது கல்வி அமைச்சின் கீழ் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

  1. விண்ணப்பிக்கும் பாடத்திற்குரிய பட்டத்தினையோ டிப்ளோமா பயிற்சினையோ பெற்றிருப்பதோடு குறித்த பாடத்திற்குரிய பொருத்தமான நியமனம் பெற்ற ஆசிரியராயிருத்தல்
  2. க.பொ.த (உயர் தரம்) (12,13 ஆம் தரங்களுக்கு) ஆசிரியராகக் கற்பித்தலில் ஈடுபடல் அல்லது க.பொ.த (உயர்தர)த் பாடத்துடன் குறித்த பாடத்துடன் தொடர்புடைய அதிகாரியாகக் கடமையில் ஈடுபடல்.
 
விண்ணப்பம் தொடர்பான மேலதிக விடயங்களுக்கு பின்வரும் இணைப்புகளை அழுத்தவும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்