தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரம்பர் 15 இல்


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அதற்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது
.

பரீட்சை காலை 9.30 இற்கு ஆரம்பிக்கப்படும். முதலில் வினாத்தாள் 2 வழங்கப்படும். அதன் பின்னர் வினாத்தாள் 1 வழங்கப்படும். இடையில் 30 நிமிட இடைவேளை வழங்கப்படும்.

பரீட்சை நேர அட்டவணையானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்