தடைதாண்டல் பரீட்சை பெறுபேறு வௌியிடப்பட்டுள்ளது - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை



இலங்கை அபிவிருத்தி உத்தியோத்தர் சேவையின் முதலாம் வினைதிறன் காண்ட தடை தாண்டல் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சையானது 10.04.2024 ஆம் திகதிய வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டு, 30.06.2024 ஆம் திகதி நடைபெற்றது.

பரீட்சைப் பெறுபேறுகளை பின்வரும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.

பெறுபேறுகளை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பெறுபேறுகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்