பெறுபேறுகள் தொடர்பிலான அறிவுறுத்தல்கள்


நடைபெற்ற 2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்புகள் வௌியிடப்பட்டுள்ளன.

நடைபெற்ற 2023 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே போல் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை 40 நாட்களில் வௌியிட முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி இரண்டு விடயங்களும் இன்றைய தினகரனில் வௌிவந்துள்ளன. தினகரனில் வந்த மேற்படி பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.





கருத்துரையிடுக

0 கருத்துகள்