சாதாரண தர நிறைவுக்கு முன்னரே 11 % மாணவர்கள் வௌியேற்றம்

 


பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களில் சுமார் 11 வீதமானோர் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக்  கொள்வதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலை கற்கைகள் பிரிவின் பணிப்பாளரும் பொருளாதார பேராசிரியருமான வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மேலதிக விடயங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.









கருத்துரையிடுக

0 கருத்துகள்