தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில்  தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக இன்றைய தினகரன் (052.10.2024) நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதகாலமாக பாடசாலைக்கு செல்லாது, வீட்டில் தொலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ள மாணவர் பாடசாலைக்கு சமூகமளிக்காதமை பெற்றோரின் ககவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, தந்தை மாணவனின் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார்.

இந்நிலைமையில் மாணவன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகின்றது.

மேலதிக விபரங்கள் பின்வரும் இணைப்பில்,

தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு


கருத்துரையிடுக

0 கருத்துகள்