மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு


மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை ஆராய ஐவரடங்கிய குழுவினை கல்வி அமைச்சு நியமித்துள்ளதாக இன்றை தினகரன் (10.10.2024) செய்தி வௌியிட்டுள்ளது.

மாணவிகள் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகின்றது.

மேற்படி குழுவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் இருவருடன்பணிப்பாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்

மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு


கருத்துரையிடுக

0 கருத்துகள்