தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டம்.

 

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காதவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன்(11.10.2024) செய்தி வௌியிட்டுள்ளது.

 தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத சந்தர்ப்பத்தின் போது, நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப,  தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் எனவ அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பத்திரிகை செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்