தோட்டப்புற ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு தடை உத்தரவு நீடிப்பு



தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் , கடந்த அரசாங்கத்தினால் அப்போதைய இருந்த கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதை தவிர்ப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட  நான்கு இடைக்கால தடையுத்தரவுகள் , 2025 ஜனவரி 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 




கருத்துரையிடுக

0 கருத்துகள்